திருவிளக்கு பூஜை
மாலைப் பொழுதில் திருவிளக்கு ஏற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால், அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மை களும் அருள்வர். வாழ்வில் தூய்மையும்,தெய்வத் தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும், சக்தியும் வளமையும் நிறையும். ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மிக ஒருமைப்பாடும், அன்பு உணர்வும் வளரும்; ஆலயத்தின் அருளலைகள் ஊரெங்கும் பரவும்; அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும்; அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து […]
Read Moreமங்களப் பிரார்த்தனை
பூஜைக்குத் தேவையான பொருட்கள் விளக்கு, நூல்திரி, எண்ணெய், செம்பு. தண்ணீர், சந்தனம், குங்குமம், திருநீறு,அவல், பொரி, கற்கண்டு, முந்திரிப்பழம், பழம், பூ, துளசி இலை, வாழையிலை, கற்பூரம், கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, பத்திஸ்டாண்டு, அக்ஷதை. ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி எனக்கூறி தீபத்தை ஏற்றி, பின்வரும் பிரார்த்தனையைக் கூறவும். “எல்லாம்வல்ல இறைவனே! நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும், எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக.” செம்பில் வைக்கப்பட்டுள்ள நீரில் பூ, அக்ஷதை, துளசி […]
Read More