காளி அம்மன் வாசிய மந்திரம் என்பது ஒரு தீவிர சக்தி வழிபாடு
1. காளி அம்மன் வாசிய ஹோமம் முறை 🕯 தேவையான பொருட்கள்: 🕉 ஹோம மந்திரம்: “ஓம் க்ரீம் காளிகாயை வாச்யம் குரு குரு ஸ்வாஹா” 🔥 இதை 108 முறை ஹோமத்தில் ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு முறை ஜபிக்கும்போதும் — சிறிது நெய் அல்லது வெல்லம் ஹோமக் குண்டத்தில் வைக்கவும். முடிவில்: “ஓம் ஹ்ரீம் க்ரீம் காளிகாயை நமஹ” என்று மூன்று முறை சொல்லி,அம்மனிடம் மனதில் வைத்த விருப்பத்தை சொல்லவும்.“என் மனம், என் வீடு, என் உறவுகள் […]
Read Moreமாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றும் மரபு – ஒளியில் ஒளிந்திருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்
மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றும் மரபு – ஒளியில் ஒளிந்திருக்கும் ஆன்மீகமும் அறிவியலும் மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றுவது நம் மரபின் முக்கியமான பகுதி. ஆனால் ஏன் இதைச் செய்ய வேண்டும், இதனால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டால், அதற்குப் பின்னால் ஆழமான ஆன்மீகமும் அறிவியல் காரணங்களும் உள்ளன. “விளக்கு எரிந்த வீடு வீணாகாது” இந்த பழமொழி மிகுந்த அர்த்தம் கொண்டது. வீடும் கோயிலும் ஒளியால் நிறைந்திருக்கும்போது, அது பாசிடிவ் எனர்ஜியால் நிரம்பி இருக்கும். தீபத்தின் […]
Read Moreடாக்டர் அதிபன்ராஜ் அவர்களின், வாசக வணக்கத்துடன் தொடங்கும் வாழ்க்கை வரலாறு
🪔 வணக்கம் வாஸ்து பகவானுக்கே 🪔 “மனிதன் வாழ வாஸ்து புருஷன் தேவை” “தோன்றலின் புகழோடு தோன்றுக” —குமரி மண்ணின் வள்ளுவன் வாக்கு தோன்றலின் புகழோடு தோன்றிய சிலர், தங்கள் வாழ்வால் மனித இனத்துக்கே ஒளி விளக்காக விளங்கியவர்கள்.அவ்வாறே கலியுகத்தில் வாஸ்து பகவானின் அருளால் பிறவி எடுத்த வாஸ்து புத்திரன் – டாக்டர் அதிபன்ராஜ் அவர்கள், தம் வாழ்நாளை முழுமையாக வாஸ்து ஆராய்ச்சிக்கும், ஆன்மீக வழிகாட்டலுக்கும் அர்ப்பணித்துள்ளார். 🌅 அத்தியாயம் 1: பிறப்பும் பிண்ணனியும் தமிழகத்தின் தெற்குத் […]
Read More