டாக்டர் அதிபன்ராஜ் அவர்களின், வாசக வணக்கத்துடன் தொடங்கும் வாழ்க்கை வரலாறு

🪔 வணக்கம் வாஸ்து பகவானுக்கே 🪔 “மனிதன் வாழ வாஸ்து புருஷன் தேவை” “தோன்றலின் புகழோடு தோன்றுக” —குமரி மண்ணின் வள்ளுவன் வாக்கு தோன்றலின் புகழோடு தோன்றிய சிலர், தங்கள் வாழ்வால் மனித இனத்துக்கே ஒளி விளக்காக விளங்கியவர்கள்.அவ்வாறே கலியுகத்தில் வாஸ்து பகவானின் அருளால் பிறவி எடுத்த வாஸ்து புத்திரன் – டாக்டர் அதிபன்ராஜ் அவர்கள், தம் வாழ்நாளை முழுமையாக வாஸ்து ஆராய்ச்சிக்கும், ஆன்மீக வழிகாட்டலுக்கும் அர்ப்பணித்துள்ளார். 🌅 அத்தியாயம் 1: பிறப்பும் பிண்ணனியும் தமிழகத்தின் தெற்குத் […]

Read More