முருகன் ஆறுமுகத்தான் என்று அழைப்பர். இவரை “குமாராய நம” எனச் சொல்லி வழங்க வேண்டும். இந்த மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு “சரவணபவ” என்ற திருமந்திரமும் ஆறெழுத்து உடையதே. இதை “ஆறு எழுத்து அடக்கிய அருமறை” என்கிறார் நக்கீரர். இவர் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்டு அவதரித்த போது எழுந்த பொறிகளின் எண்ணிக்கையும் ஆறு. முருகனின் முகமும் ஆறுதான். முருகன் கொலுவீற்றிருக்கும் சந்நிதிகளின் மேல்பகுதி அறுகோணம் உடையதாய் இருக்கும். முருகன் தமிழகத்தில் மிக முக்கியமாக குடியிருந்த தலங்களும் ஆறுதான். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைமலை ஆகியவையே அத்தலங்கள்.
Adhipan Panchangam
அதிபன் பஞ்சாங்கம்
--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்
⭐நட்சத்திரம்
🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🌺 சிறப்பு தினம்
🕉️ விரதம் தினம்
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
📿 திருவிழாக்கள் & விரதங்கள்
Astro AthibAn Page
Calculator
My Location
கௌரி பஞ்சாங்கம்
மச்ச பலன்கள்
கனவு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
Find Love %
பல்லி சொல்லும் பலன்கள்
தாரா பலன்கள்
நாழிகை கணக்கு
சந்திராஷ்டம்
பிரார்த்தனை
வாஸ்து காம்பஸ்
EMI / GST
World Clock
QR Code Generator
HTML Viewer


Indus App